319
வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் சோலையார் அணை அதன் முழு கொள்ளளவான 163 அடியை எட்டி நிரம்பியது. இந்த வருடத்தில் முதன் முறையாக அணை நிரம்பியதை அடுத்து பொது பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தைக் கண்காண...

2133
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் காசர்கோடு மாவட்டம் மதூரில் உள்ள மடனதேஸ்வர விநாயகர் கோயிலை மழைநீர் சூழ்ந்து இடுப்பளவு தண்ணீர் தேங்கியு...

196
தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோடை சாகுபடியாக 20 ஆயிரம் ஏக்கரில் ...

553
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்...

564
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த நிலையில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெர...

3413
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் மாநகரத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தெருவெங்கும் ஆதரவின்றி சுற்றித் திரியும் தெரு நாய்கள், உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ம...

4686
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் 2-ஆவது நாளாக விட்டுவிட்டு பெய்துவரும் தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 சென்டி மீட்டருக்கும் அதிமாக மழைப் பதிவாகியுள்ள...



BIG STORY